மக்கள் எதிர்ப்பு

img

விவசாய நிலத்தில் கழிவுநீர் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி, வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கிருஷ்ணாபுரம், கொடூர்  உட்பட பல பகுதிகளில் உள்ள  வீடுகளிலிருந்து லாரிகளில் எடுக்கப்படும் கழிவு நீரை  தடப்பெரும்பாக்கம் ஊராட்  சிக்கு உட்பட்ட சிங்கிலிமேடு கிராமத்தில் குடியிருப்பு அரு கில் உள்ள விவசாய நிலத் தில் கொட்டி வருகின்றனர்.

;